Admin
பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள வாஸ்து..!!
அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது என்போம். அதேபோல் வீட்டு அமைப்பும் நமது உடல் அமைப்பும் இரண்டுமே ஒன்று தான்.
இங்கு நமது உடல், நமது இருப்பிடம், இந்த அண்டவெளி இவை மூன்றும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணி பிணைத்த திகழ்கிறது.
பஞ்சபூதங்கள் தன்மைகள்
நீர் :
குடியிருப்பு, விவசாய நிலம், தொழிற்சாலை இவைகளில்...
வாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்
ஞாயிற்றுக் கிழமை வீடு கட்டினால் நெருப்பினால் பயம்.
திங்கட் கிழமை வீடு கட்டினால் மங்களம் உண்டாகும்.
செவ்வாய் கிழமை வீடு கட்டினால் தீயினால் சேதமாகும்.
புதன் கிழமை வீடு கட்டினால் செல்வம் கொழிக்கும்.
வியாழக் கிழமை வீடு கட்டினால் செல்வம் சேரும்.
வெள்ளிக் கிழமை வீடு கட்டினால் செல்வம் பெருகும்.
சனிக்கிழமை வீடு கட்டினால் பயம்...
கட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்
வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு...
ஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து!!
பொதுவாக இன்றைய சூழ்நிலைகளில் செலவுகளை குறைப்பதற்காகவும், மற்றும் வீட்டிற்கு அழகு ஏற்படுத்துவதற்காவும் ‘’ஆர்ச்’’ வளைவுகள் அமைக்கப்படுகின்றன. இவ்விதம் அமைக்கப்படும் ஆர்ச்சுகள் எந்த அளவுக்கு வீட்டில் வாஸ்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது வீட்டில் அமைக்கப்படும் இடத்தை பொருத்து அதிகமான பாதிப்பு குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
வீட்டின் மெயின் கதவுக்கு நேர்...
நாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..
கத்தி – ஆயுதங்கள் வைக்கக் கூடாது.
சுயம்பு கோவில்கள் வாசலுக்கு நேர் கூடாது.
வாசலுக்கு எதிரில் நெருப்பு கூடாகு.
வாசலுக்கு எதிரில் புகை போக்கி கூடாது.
வாசலுக்கு எதிரில் பாசம் பிடித்த ஈர நிலம் கூடாது.
வாசலுக்கு எதிரில் நோயாளி படுக்கக் கூடாது.
மிருகங்களை காம்பவுண்டுக்குள் அதைக்கக் கூடாது.
வாசலுக்கு எதிரில் யாரும் படுத்துறங்கக் கூடாது.
பெரிய மரங்கள்...
வாஸ்து முறைப்படி நாய் வளர்ப்பும் பரிகாரமும்!!
வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே.
இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும்...
கிரகப்பிரவேசம் செய்து புது வீட்டிற்கு செல்லும் முகூர்த்த நாட்கள்!!
இதுவரை வீடு கட்டுவதற்கான நேரங்களைப் பற்றியும், சாஸ்திர விதிமுறைகள் பற்றியும் எழுதியுள்ளேன். இனி இந்த வீட்டிற்கு எப்பொழுது குடி செல்லலாம் கிரஹப்பிரவேசம் செய்யலாம் என்று இதில் விவரித்துள்ளேன்.
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய இந்த நான்கு மாதங்களும் ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகளும், பிரதமை, சதுர்த்தி, சஷ்டி,...
வாங்கும் போது கவனிக்க வேண்டிய பலன் தராத தீய மனைகள்!!
பாறைகள் மேல் கட்டும் மனை.
ஏரி – குளங்களுக்குள் கட்டும் மனை.
முனைகள் சந்திப்பில் கட்டும் மனை.
வடக்கு உயர்ந்த மனை.
கடனாம் விற்கப்படும் மனை.
தெருக்குத்தில் அமையும் மனை.
வீதி தொடராத இடத்து மனை.
நீச வாசல் அமையும் மனை.
வட்ட – முக்கோண மனைகள்.
கோவில் சொத்துகளின் மனைகள்.
பட்டா – சிட்டா –இல்லாத மனைகள்.
தோண்டினால் எலும்புகள் கிடைக்கும்...
நாம் வாங்கும் மனைக்கு உண்டாகும் நற்குத்து!!
மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் அந்தணரின் மனையோ(அ) வீடோ இருப்பின் நன்மையே விளையும்.
பசுக்களின் வருகையைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு மனையோ (அ) வீடோ அமைந்திருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையும் செல்வ வளமும் உண்டாகும்.
மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்புறத்தில் பூந்தோட்டம், நீர்பாயும் ஒடை முதலியன இருந்தால் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கும் பாக்கியம்...
நம் வீட்டின் எதிர்மனையில் உள்ளவர்களால் உண்டாகும் குத்து!!
மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர் மனையில் (விட்டில்) உள்ள சிலரால் கெடுபலன்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இதையும் மனைக் குத்துக்களில் ஒன்றாகச் சேர்த்தே கருதவேண்டும்.
மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர் மனையில் (வீட்டில்) எட்டாவதாகப் பிறந்த பெண் இருந்தால் இத்தோஷம் ஏற்படும்.
அதுபோல சிம்ம லகனத்தில் பிறந்தவர் இருப்பினும் இத்தோஷம்...