கண் திருஷ்டி நீங்க பரிகாரம்

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்!!

0
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும். கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
God is Shiva

சிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வரும் வழி இது தானாம்….!!

0
இந்து மதத்தின் படி சிவலோகம் சிவபெருமானின் இருப்பிடம் மற்றும் சைவ மதத்தில் இது இரட்சிப்பின் சின்னமாகும். இங்குதான் சிவபெருமான் தனது மனைவி பார்வதி மற்றும் மகன்கள் முருகன் மற்றும் விநாயகருடன் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். சிவலோகம் சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று அனைவராலும் அறியப்படும் கடவுள். இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம்...
ஏழரை சனிக்கு மிக எளிய பரிகாரம்

ஏழரை சனிக்கு மிக எளிய பரிகாரம் நம்பிக்கையுடன் செய்யுங்கள்!!

0
ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் குறைந்தது மூன்று முறையாவது நிகழும் நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் வசிக்கிறார்.
நினைத்ததை நடத்திக் காட்டும் கல் உப்பு பரிகாரம்!!

நினைத்ததை நடத்திக் காட்டும் கல் உப்பு பரிகாரம்!!

0
எப்போதும் திட்டும் மாமியார் மருமகளை மரியாதையுடன் நடத்துவதும், என்றோ பிரிந்து சென்ற மகளைத் தேடி தாய் வருவதும். விபத்துகளில் இருந்து குணமாகிறதும் நேர்மறை ஆற்றலின் விளைவாகும்.
மார்கழி மாதம் வழிபாடு

மார்கழி மாதத்தில் நீங்கள் இந்த மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்!!

0
மார்கழி மாதம் என்றாலே வாசலில் பெரிய கோலங்கள் போடுவதும், வீட்டில் விளக்கு ஏற்றுவதும், கோவிலில் கேட்கும் பஜனை ஓசையும் நினைவுக்கு வருகிறது.
வருமானம் பெருக தாந்த்ரீக முறைகள்

வருமானத்தை அதிகரிக்க தாந்த்ரீக முறையில் இந்த ஒரு காரியத்தை செய்யுங்கள்!!

0
பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக உழைத்தாலும், மாத இறுதியில் பெரும்பாலான மக்கள் பற்றாக்குறை நிலையில் வாழ்கின்றனர். எல்லோரும் பணம் சம்பாதிக்கும் போது, அந்த பணத்தை சேமித்து வளர்க்கும் கலை ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை.
உங்கள் வீட்டிற்கு குல தெய்வம் வர வேண்டுமா?

உங்கள் வீட்டிற்கு குல தெய்வம் வர வேண்டுமா? கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் உடனே வீடு வந்து சேர சில...

0
ஒவ்வொரு மனிதனுக்கும் குல தெய்வம் தான் முதல் கடவுள். குலத்தைக் காக்கும் கடவுளிடம் வரம் கேட்டுத்தான் எமதர்மன் நம் உயிரைப் எடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கோவிலுக்கு சென்றால் ஏன் சலனம் சோதனை வருகிறது?

கோவிலுக்கு சென்றால் ஏன் சலனம்(சோதனை) வருகிறது? தெய்வ வழிபாடு குற்றமா?

0
ஒரு கோவிலுக்குச் செல்லும்போது, தன்னை மீறிய ஒரு மாபெரும் சக்தி பிரபஞ்சத்தில் இருப்பதை ஒப்புக்கொண்டு அதன் முன் தலைவணங்குகிறான் என்பதில் சந்தேகமில்லை.
குலதெய்வ வழிபாடு

வாழ்வில் உயர குலதெய்வ வழிபடு முக்கியமாக கருத காரணம் என்ன!!

0
குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம். குலதெய்வம் குலதேவதை என்று அழைக்கப்படுகிறது. குடும்பத்தில் பிரச்சனை என்றால், நீங்கள் அழைக்காமல் வந்து உங்கள் துக்கத்தை போக்குவது உங்கள் குலதெய்வம் தான்.
0FansLike
0FollowersFollow
0FollowersFollow

Don't miss